செவ்வாய், 27 மே, 2014

52 வாடா மல்லி பூ tamil pookkal kavithai

" தினமும் பார்க்கிறேன் உன்னை 
 பார்த்த பிறகு தான் மனதில் ஒரு புத்துணர்ச்சி !! 
" காலையில் பார்க்கிறேன் மாலையில் பார்க்கிறேன் !! "
 ஏன் இறவில் கூட பார்க்கிறேன் எப்பவும் அப்படியே இருக்கிறாய் !! 
" வாடா மல்லியாய் பத்திரமாய் வைத்துல்லேன் என் வீட்டுத்தோட்டத்தில் !!! !
 post
 % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக