"உயிரில் நுழைந்த உயிரே......
மௌனமாய் பேசுகிறாயே....
என் உள்ளத்தில் பிறந்த
காதலை
உனக்கு கொடுத்தேன்
அதை கொன்று
விடாதே நீ தேடும் போது கல்லறையில் தான் இருக்கும்"
"துடிக்கும் இதயத்தில்! தவிப்பை!! கொடுத்தவலே
தவிக்க விடாதே
இந்த ஜீவனை....
================
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
7502671997
love love love love
kathal kathal kathal
kavithai kavithai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக