" ஆண் பூவில் இருக்கும் மகரந்தமும்
பெண் பூவில் இருக்கும்
சூலகமும் தான் நம் காதல் !!
" பூ இருக்கும் இடத்தில்
தான் தேன் ஈக்களும்
இருக்கும் !!
" அதே போல் தான்
நீயும் நானும் !!
" நான் உன்னை சுற்றி சுற்றி
வருகிறேன்
உன்
பூ எனும் மெள்ளிய
உதட்டில் தேன் எடுக்க !!
" எதற்காகவே உன் பக்கத்தில்
வருகிறேன்
உன் இதயம் எனும்
சூலகத்தில் விழுகிறேன்
நினைவுகளாக !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக