சனி, 31 மே, 2014

61 காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" ஆண் பூவில் இருக்கும் மகரந்தமும் 
 பெண் பூவில் இருக்கும் சூலகமும் தான் நம் காதல் !! 
" பூ இருக்கும் இடத்தில் தான் தேன் ஈக்களும் இருக்கும் !! 
" அதே போல் தான் நீயும் நானும் !!
 " நான் உன்னை சுற்றி சுற்றி வருகிறேன் 
உன் பூ எனும் மெள்ளிய உதட்டில் தேன் எடுக்க !! 
" எதற்காகவே உன் பக்கத்தில் வருகிறேன்
 உன் இதயம் எனும் சூலகத்தில் விழுகிறேன் நினைவுகளாக !!! !

 post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக