சனி, 31 மே, 2014

62 உன்னை நினைத்து tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன்னை நினைத்து எழுதப்படும் 
 கவிதைகள் யாவும் என் இதயத்துடன் கலந்தவை !! 
" எழுத எழுத கற்பனையும் கறைகிறது 
 என்னிடம் இருக்கும் உன் நினைவுகள் யாவும் 
 என் உயிருடன் கலந்தவை அதை யாராலையும பிரிக்க முடியாது !!! ! 

post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக