>" இமைகள் "<
இது வரை பார்த்து மழங்காத இமைகள் கூட உன் கண்களை
கண்டால்
ஒரு நொடி இமைக்க மரக்கும்
>" என் இதயம் "<
" மீண்டும் மீண்டும்
துடிக்கிறது என் இதயம்
உன்னை நினைத்து !!
" தெரிந்தும் ஏன் தடுக்கிறது
உன் இதயம் !!!
>" மரணம் "<
" உன்னை நேசித்தால் மரணம் என்று
தெரிந்து கூட ஏன் தவிக்கிறது இந்த மனம்
!
>" கண்ணால் பேசிய நீ "<
" தொலைவில் இருந்து கண்ணால்
பேசிய நீ !
" நேரிங்கி வந்தால் !!!
"ஏன் பேச மருக்கிறாய் !!!
>" மௌனம் ஏன் "<
" நீ தொலை பேசியில்
பேசும் போது மௌனம் ஏன் !!
" அடிக்கடி மௌனமாய் இருக்கிறாய்
" உன் மௌனத்தில் என்னால்
பேச முடியவில்லை
அனைத்தையும்
நீயே பேசுகிறாய் !!
என் மௌனத்தின் போது !!!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக