" உன் இமைய கண்ட பிறகே
என் இமை ஏனோ உறங்க
மறுக்கிறது !!
" காதலை சொல்லி
கண்களை தூது
விடலாம் என்றேன்
கண்களும்
இமைக்க மறுக்கிறது !!
" இப்ப தான் புரிகிறது
உன்னால்
கண்களும்
சிறை பிடிக்கப்பட்டது என்று !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக