வியாழன், 29 மே, 2014

56 காதல் சிறை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" உன் இமைய கண்ட பிறகே
 என் இமை ஏனோ உறங்க மறுக்கிறது !! 
" காதலை சொல்லி கண்களை தூது 
விடலாம் என்றேன் கண்களும் 
இமைக்க மறுக்கிறது !! 
" இப்ப தான் புரிகிறது உன்னால்
 கண்களும் சிறை பிடிக்கப்பட்டது என்று !!! ! 

post % எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக