செவ்வாய், 27 மே, 2014

54 நிலவில் ஒர் ஒற்றை ரோஜா tamil pookkal kathal kavithai

"ஒற்றை ரோஜா பூ " 
 " எதையும் உன் தலையில் சூடிக்கொள்ளாத போதே உன் கூந்தலை பற்றி பேசுவதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் !! 
" இது என்ன ஒற்றை ரோஜா உன் அழகை மெழுகேற்றும் பூவா இல்லை பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் பூவா !! 
" இதையே நான் இரவு முழுவதும் யோசித்தேன் !! 
" இன்று என்ன மீண்டும் ஒற்றை ரோஜாவா !! 
" நேற்றே தவித்தேன் இரவு முழுவதும் இன்றுமா !!! ! 

post  
% எழுதியவர் % 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக