"அடி பெண்ணே உன் பார்வையில்
இரும்புக்கூட உருகி விடும்
அந்த பார்வையில் நீ பார்த்தால்
உடலில் தீ போல் பரவுதடி அடி பெண்ணே!
பெண்ணை சித்திரம் என்பார்கள் பூ வில்
" எறியும் நெருப்பாய் இருக்கிறாயே!
அடி கொதிக்கும் பெண்ணே கொஞ்சம் சிரித்து பேசு!!
வெயில பட்ட மரம் கூட கோடயில துளிர்த்து விடுமடி!!
விழிகள் மோதினால் காதல் வரும்
வார்த்தைகள் மோதினால் கவிதை வரும்
நீ மோதினால் பெண்ணே பூகம்பம் தான் வரும்!
"உன் நெஞ்சில் நிரைந்த காதல் பனி துளியாய் சிதருதடி
தீயை மூட்டும் உன் உதடு மௌனமாய் முத்தம் கேக்கிறது"!!
"காதலின் ஆழத்தை புரிந்தவன் நானடி
பூங்கொத்தாய் வந்தவலே
வாசத்தை கொடுத்து சென்றவலே.!!
கொஞ்சம் மனசு சொல்வதை கேள்
அது தான் வாழ்க்கை! அது தான் காதல்!!
அது தான் உண்மை!!!
~oooo0¥0oooo~
%எழுதியவர்%
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக