[கண்கள் பேசியது]
"பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு
கண்களாலே பேசுகிறியே மௌனமாய்
இது ஞாயமா!!!
நேசிப்பவரை நினைத்து சிந்தும்
கண்ணீர் கூட பேசும் நீ
நேசிப்பவரை உண்மையாக நேசித்தால்!!
==*==*==*==*==*==*==
%எழுதியவர்%
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
tamil kavithai love kathal kathal love tamil kathal kavithai sms kavithai காதல் கவிதை தமிழ் கவிதை காதல் தோல்வி லவ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக