புதன், 9 ஏப்ரல், 2014

22 கண்கள் பேசியது kankal pesiadhu tamil kathal kavithai

[கண்கள் பேசியது]
 "பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு 
கண்களாலே பேசுகிறியே மௌனமாய் 
இது ஞாயமா!!! 
நேசிப்பவரை நினைத்து சிந்தும் 
கண்ணீர் கூட பேசும் நீ 
நேசிப்பவரை உண்மையாக நேசித்தால்!! 
==*==*==*==*==*==*== 
%எழுதியவர்% 
by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997 
tamil kavithai love kathal kathal love tamil kathal kavithai sms kavithai காதல் கவிதை தமிழ் கவிதை காதல் தோல்வி லவ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக