"மண்ணுக்கும் வாசம் உண்டு "
"சும்மா கிடைக்குமா பெண் இதழ்
வாணத்திற்கும் பூமிக்கும் விரிந்து கிடக்கும் வசந்த பூக்கள் நீ!
புன்னகையில் தீ மூட்டும் வண்ண பறவை நீ!
கிராமத்து பூஞ்சோலை நீ!!!
இயற்கையின் அழகு என்னை அழைக்கிறது
பெண்ணே இயற்கை அழகு நீ !!!
கார்த்திகை தீபம் ஏற்றும் புன்னை மலரே!!!
புங்கை மரம் நிழலுக்கு தயங்கி நிற்கும் இடையே !!!
கொஞ்சம் இறக்கி விடவா பானையை !!
"ஒற்றை காலில் நிற்கும் நாரையை போல்
வயலில் உனக்காக காத்திருக்கும் நேரத்தில்
ஜில்லென்று சிலுப்புடன் வீசிய தென்றலில் நனைகின்றேன்!!!
குளத்தில் நீராடவரும் அம்மன் சிலை நீ !!
"வாசலில் தண்ணீர் தெளித்து கோளம் போடும் பெண்ணே
என் தேவதையே மங்காத புன்னகையுடன் என்றும் வாழ்க
!
%எழுதியவர்%
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக