"உயிரில் நுழைந்த உயிரே......
மௌனமாய் பேசுகிறாயே....
என் உள்ளத்தில் பிறந்த காதலை
உனக்கு கொடுத்தேன் அதை கொன்று
விடாதே நீ தேடும் போது கல்லறையில்
தான் இருக்கும்" "துடிக்கும் இதயத்தில்!
தவிப்பை!! கொடுத்தவலே தவிக்க விடாதே இந்த ஜீவனை....! ================
%எழுதியவர்%
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக