புதன், 9 ஏப்ரல், 2014

28 வெண்ணிலா உலா வரும் நேரம் tamil kathal kavithai

"காலை பொழுது சூரியன் வந்த 
பிறகும் ஊர் சுற்றலாம் என்கிறாயே 
கொஞ்சம் வானத்திடம் கேட்டுச் செல்லேன்
 'இன்று மழையா வெயிலா என்று 
நீதான் வெண்ணிலாவாச்சே!
 நீ உலா வரும் நேரத்தில் பூக்கள் 
எல்லாம் விழித்துக் கொள்கிறது 
உன்னை பார்த்து விடியும் விழியும் 
மோதிக்கொண்டன உன் அழகைப் பார்த்து!! 
~~*~~*~~*~~*~~*~~ 
%எழுதியவர்% 
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக