சனி, 21 ஜூன், 2014

74 சிலுக்கவைக்கும் உன் அழகு tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" சில்லென்று பொழியும் மழையில் 
சிலுக்கவைக்கும் உன் அழகு
 சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான் 
 உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன்
 உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது 
மழையே நின்று நேரங்கள் கடக்கிறது 
உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!!

 % எழுதியவர் %
 by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக