திங்கள், 31 மார்ச், 2014

6 பேச வார்த்தை கொடு tamil kathal kavithai

"நீ பேசும் வார்த்தை எல்லாம்
 கவிதையாய் சிதருதடி என்னிடத்தில்! 
"புரிய வில்லை ஏதோ தடுக்கிறது உன்னிடத்தில்!! 
"உன்னிடம் பேச வார்த்தை இல்லாமல் 
தவிக்கிறேன் மௌனமாய்!!! 

by manoranjan ulundurpet 
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக