"உன்னையே சரணடைவேன் காதல் கவிதை"
!
"கங்கையில்" பொழியும் மழையா இருந்தாலும்
"வைகயில்" பொழியும் மழையா இருந்தாலும்
கடசியில் கலப்பது என்னவோ கடலில் தான்"!!
"அதே போல் தான் என் காதல்
நீ எங்கே இருந்தாலும் கடசியில்
உன்னையே சரணடைவேன்!!!
(உன் நினைவுடன்)
!
by mani vel
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக