திங்கள், 31 மார்ச், 2014

2 உன்னையே சரணடைவேன்

"உன்னையே சரணடைவேன் காதல் கவிதை" ! 

"கங்கையில்" பொழியும் மழையா இருந்தாலும் 
"வைகயில்" பொழியும் மழையா இருந்தாலும் 
கடசியில் கலப்பது என்னவோ கடலில் தான்"!! 
"அதே போல் தான் என் காதல் 
நீ எங்கே இருந்தாலும் கடசியில் 
உன்னையே சரணடைவேன்!!! 
(உன் நினைவுடன்) 
!
by mani vel by manoranjan ulundurpet 
மனோரஞ்சன்  உளுந்தூர்பேட்டை 7502671997

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக